Friday, July 9, 2010

புள்ளி கோடாக

தனது தாய்மொழியைச் செம்மையாகப் பயன்படுத்த தெரியாத எவனுக்கும் பிறமொழியில்
நல்ல தேர்ச்சி வராது.---------பெர்னார்ட் ஷா.
மொழியின் அவசியத்தையும், இனத்தின் அவசியத்தையும், மனித நேயம் மலரவதற்கான என்னலான சிறு உந்துதலாக என் பதிவுகள் இருக்கும்.என் மிதான குற்றசாட்களுக்கு மதிப்பளிக்கிறேன்.வாழ்த்துகள் உங்களைச் சேர்ந்தது.