
பார்வையற்றவர்களும் பயன்படுத்துவதற்க்கு ஏற்ற பிரேய்லி முறையிலும் பணத்தாள்கள் அச்சிட்டு வழங்கும் நாடுகள் சுவிடன், பிரேசில்,நெதர்லாந்து.

லட்சத் தீவு என்பது லட்சம் தீவுகளைக் கொண்டதல்ல ! அலி ராஜா என்பவருக்கு கிழக்கிந்தியக் கம்பெனியார் ஒரு லட்ச ரூபாய்க்கு விற்றதால் அந்த பெயர் வந்தது.

லண்டனில் தபால் துறைக்கென்று பாதாளத்தில் ஒரு ரயில் பாதை உள்ளது.
1927 -ம் ஆண்டு அமைந்த இந்த பாதையில் ஓடும் ரயில்கள் ஓட்டுனர் இல்லாத தானியங்கி ரயில்கள்.

ஒரே ஆண்டில் லண்டன் விம்பிள்டன், ஆஸ்திரேலிய ஓபன், பிரஞ்சு ஓபன், அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டிகளில் சாம்பியன் பட்டம் பெறுவதை "கோல்டன் ஸ்லாம்" என்று அழைக்கின்றனர்.

தேசிய கீதத்தை இயற்றிய ரவீந்திரநாத் தாகூர்தான் பங்களா தேஷின் 'அமர் சோனார் பங்களா' என்ற தேசிய கீதத்தையும் இயற்றினார்.
தகவல் : முக்கிமலை நஞ்சன், எஸ். சடையப்பன், ஆர். ஆர். பூபதி.
4 comments:
மிகவும் நல்ல பயன்னுள்ள தகவல்!......
தொடர்ந்து எழுதுங்கள்......
நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com
உங்களின் ஊக்கம் எனக்கு தேம்பளிக்கிறது. நன்றி,கண்ணன்.
பயன்னுள்ள தகவல்!.
நன்றி நண்பா
Post a Comment