
பிறகு, இப்படி தன் நாட்குறிப்பில் எழுதினார், 'என்னால் அந்தக் காட்சியைப் பார்க்க முடியவில்லை. நடுங்கிபோய் வெளியே ஒடி வந்துவிட்டேன். ஒராண்டுக்கு அந்த அலறல் என் மனசுக்குள் கேட்டது. எவ்வளவு பணம் கொடுத்தாலும் இன்னொரு அறுவைசிகிச்சையை நான் இனி பார்க்க மாட்டேன்!" என்றார். அவர்தான் பரிமாண வளர்ச்சியின் தந்தை சார்லஸ் டார்வின்(1809-1882).

1831-ல் க்ளோரோஃபார்ம் கண்டுபிடிக்கப்பட்டு, இன்றைய தேதியில் அனஸ்தீஷியா பிரமாண்டமாக முன்னேறி இருக்கிறது. மயக்க மருந்தைக் கையாளும் நிபுணர்கள் இன்று இல்லையேல், நம் நிலை அதோ கதிதான்.
தகவல் : மதன் - விகடன்
0 comments:
Post a Comment