

கடுமையான தண்ணீர் பஞ்சம் நிகழும் காலத்திலும் வாழக் கூடிய உயிரினம் பல்லிதான். பிறப்பு முதல் இறப்புவரை தண்ணீர் அருந்தாத உயிரினம் பல்லி.

ஒ.கே என்ற சொல் முதலில் பிறந்தது அமெரிக்காவில்தான். 1828-ல் அதிபர் பதவிக்கு போட்டியிட்ட ஆண்ட்ரூ ஜாக்சன்தான் தன்னுடைய பிரச்சாரத்தில் இந்த வார்த்தையை பயன்படுத்தினார்.

கன்னிமாரா நூலகத்தை 1890 - ம் ஆண்டு கன்னிமாரா
(The Lord Connemara) பிரபுவால் தொடங்கப்பட்டது.

மார்லின் மன்ரோவின் இயற்பெயர் நார்மா ஜீன்பேக்கர் (Norma Jeane Baker)
தகவல் :
வித்யுத்,
ராஜசேகர் - செய்யாறு,
ஜெயலட்சுமி - சென்னை.
0 comments:
Post a Comment