Wednesday, November 2, 2011

தகவல் களம் !

அமெரிக்காவின் தெற்கு மாகாணங்கள் பலவற்றில் தீ எறும்புகள் என்ற ஒரு வகை எறும்புகள் அதிகம் உள்ளன. இவை கடித்த இடத்தில் தீ பிடித்து எரிவது போன்ற உணர்வு ஏற்படும். தீ எறும்புகளின் நஞ்சினால் அதிகம் கடிப்பட்டவருக்கு உடனடி சிகிச்சை அளிக்க விட்டால் மரணம் கூட ஏற்பட வாய்ப்பு உண்டு.



டயாலிசிஸ் கருவியைக் கண்டுபிடித்தவர் ஹாலந்து நாட்டைச் சேர்ந்த மருத்துவர் வில்ஹெம் கோலோப் (Willem Johan Kolff).

தமிழகத்தில் தனியார் பல்கலைக்கழகத்தை முதன் முதலில் அமைத்தவர் ராஜா சர்.அண்ணாமலை செட்டியார்.



தகவல் : முக்கிமலை நஞ்சன் நீலகிரி

0 comments:

Post a Comment