Tuesday, December 20, 2011

தகவல் துளி !

இந்தியாவில் காது கேளாதவர்களுக்காக உள்ள ஒரே கல்லுரி 'செயின்ட் லூயிஸ் காது கேளாதோர் கல்லூரி' (St. Louis Institute for Deaf & Blind) சென்னை அடையாரில் 1993 செப்டம்பர் 9 - ல் தொடங்கப்பட்டது.



தாமிர பரணி ஆற்றின் பழங்காலப் பெயர் 'பொருநை நதி'.



பல்கலைக்கழக மானியக் குழுவை (யூ.ஜி.சி) உருவாக்கியவர் அபுல் கலாம் ஆசாத்.


அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளை பிரிக்கும் கால்வாயின் பெயர் 'டென் டிகிரி கால்வாய்'.



தகவல் : சடையப்பன், சி.பரத்.

0 comments:

Post a Comment