Tuesday, December 6, 2011

தகவல் களம் !

இப்போது தனியார் வானொலிகள் இந்தியாவில் அதிகமாக பெருகிவிட்டன. ஆனால், தனிநபருக்காக ஒரு வானொலி நிலையம் முதன் முதலில் 1935- ம் ஆண்டில் உருவானது. ஐதராபாத் மன்னர் நிஜாம்தான் தனக்கென்று ஒரு வானொலி நிலையத்தை உருவாக்கினார். அதன் பெயர் 'டெக்கான் ரேடியோ'.



கடுமையான தண்ணீர் பஞ்சம் நிகழும் காலத்திலும் வாழக் கூடிய உயிரினம் பல்லிதான். பிறப்பு முதல் இறப்புவரை தண்ணீர் அருந்தாத உயிரினம் பல்லி.



ஒ.கே என்ற சொல் முதலில் பிறந்தது அமெரிக்காவில்தான். 1828-ல் அதிபர் பதவிக்கு போட்டியிட்ட ஆண்ட்ரூ ஜாக்சன்தான் தன்னுடைய பிரச்சாரத்தில் இந்த வார்த்தையை பயன்படுத்தினார்.



கன்னிமாரா நூலகத்தை 1890 - ம் ஆண்டு கன்னிமாரா
(The Lord Connemara) பிரபுவால் தொடங்கப்பட்டது.



மார்லின் மன்ரோவின் இயற்பெயர் நார்மா ஜீன்பேக்கர் (Norma Jeane Baker)





தகவல் :

வித்யுத்,
ராஜசேகர் - செய்யாறு,
ஜெயலட்சுமி - சென்னை.

0 comments:

Post a Comment