Wednesday, December 28, 2011

முதல் பெண்கள்....


இந்தியாவில் பிறந்த முதல் சோதனைக் குழாய் குழந்தையின் பெயர் ஹர்ஷா செளடா. 1986 ஆகஸ்டு 6 - ல் பிறந்தார்.

இந்தியாவின் முதல் ரயில்வே பெண் ஓட்டுனராக பொறுப்பேற்றவர் சுரேகா யாதவ். ஆண்டு 1991.



இந்தியாவின் முதல் உயர்நீதி மன்ற பெண் நீதிபதி அன்னா சாண்டி.

இவர் கேரளா உயர்நீதி மன்றத்தில் 1959 - ம் ஆண்டு நியமிக்கப்பட்டார்.



இந்தியாவின் முதல் பெண் திரைப்பட இசையமைப்பாளர் உஷா கண்ணா.



தகவல் : கே.ஜெயலட்சுமி, சி.பரத்.

4 comments:

JEEVAN TRAVELS said...

அருமை பகிர்வுக்கு நன்றி

Siraju said...

நன்றி நண்பரே !

samy said...

Thank you for the information...

Siraju said...

நன்றி நண்பா.

Post a Comment