Wednesday, February 8, 2012

நம்பினால் நம்புங்கள் !


பண்டைய சீனாவில் நோயாளிகள் குணமடைந்தால் மட்டுமே மருத்துவர்கள் பணம் பெறுவார்கள். தவறி நோயாளி இறந்துவிட்டால் நோயாளிக்கு இழப்பீட்டு தொகையாக அந்த மருத்துவர் பணம் தர வேண்டும்.



கடந்த 3500 ஆண்டுகளில் 230 ஆண்டுகள் மட்டுமே உலகம் முழுக்க அமைதி நிலவியிருக்கிறது.




இருவரிடமும் ஆயுதம் இல்லை என்பதை உணர்த்துவதற்காகத்தான் புதியவர்களிடம் கை குலுக்கும் பழக்கம் உருவானது.




ஆண்கள் ஒரு விஷயத்தை முடிவு எடுப்பதற்குள் மூன்று முறை மனதை மாற்றிக் கொள்வதாக ஒரு ஆய்வு தகவல் வெளியாகியுள்ளது.




தனது துணைவி, மகள் மற்றும் மகன் இறந்த துயரத்தில் கவிஞர் இரவீந்தரநாத் தாகூர் எழுதிய கவிதைகளின் தொகுப்பே "கீதாஞ்சலி".




தகவல் : நெ.இராமன்.

2 comments:

Anonymous said...

supperrrrrrrrrrrrrrrrrr da
ahamed

Siraju said...

Thanks My dear Friend!

Post a Comment