Friday, February 17, 2012

நம்பினால் நம்புங்கள் !


பாஸ்கல் கண்டுபிடித்த கால்குலேட்டரை பயன்படுத்த அதிலுள்ள கியர்களையும், சக்கரங்களையும் கழற்ற வேண்டும்.



இந்தியாவில் ஆண்டுக்கு சராசரியாக 37 லட்சம் நான்கு சக்கர வாகனங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.



1991-ல் ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்திய 'பவர்புக்' (Apple-Power Book) என்ற கணினிதான், நவீன மடிக்கணினிகளுக்கு முன்னோடி.




பஞ்சாப்பில் உள்ள சிறிய நகரம் பாஸில்கா. இங்கு சுற்றுச்சூழல் காரணங்களுக்காக, சில பகுதிகளில் மோட்டார் வாகனங்களுக்கு அனுமதியில்லை. சைக்கிள் ரிக்சாவில் மட்டுமே பயணம் செய்ய
முடியும். அதனால், 'கால் டாக்சி' போல 'டயல் ஏ ரிக்சா' சேவையை அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள், ஐ.ஐ.டி மாணவர்கள் !





தகவல் : முத்தாரம் இதழ்.

0 comments:

Post a Comment