Tuesday, February 21, 2012

நம்பினால் நம்புங்கள் !


216 அடி உயர நெடிய விமானம் கொண்ட தஞ்சை பெரிய கோயிலின் அஸ்திவாரம் வெறும் ஐந்து அடிகள் மட்டுமே.



உலகில் அதிகம் பேர் பயப்படுவது எலிக்குத்தான். தவளை,கரப்பான் பூச்சி, பல்லி எல்லாம் அடுத்தது.



மனிதனைப் போலவே, விலங்குகளில் வழுக்கை விழுவது குரங்குக்கு மட்டுமே.



கண்களைச் சிமிட்டாமல் தவளையால் தன் இரையை விழுங்க முடியாது. காரணம், அதன் தொண்டையின் திறவுகோல் கண்களில்தான் இருக்கிறது.



தகவல் : நெ. இராமன்.

1 comments:

Hariharan Valady said...

Foundation of Tanjore temple is just 5 feet deep! Difficult to believe.

Post a Comment