Tuesday, February 14, 2012

திரைப்படம் !


சிறந்த நடிகைக்கான 'ஊர்வசி' விருதை மூன்று முறை பெற்றவர் நடிகை சாரதா.



தமிழின் முதல் வண்ணப்படம் 'அலிபாபாவும் நாற்பது திருடர்களும்'.



ஆஸ்கார் விருது பெற்ற முதல் இந்தியர் பானு அத்தையா (Bhanu Athaiya). 1982-ம் ஆண்டு 'காந்தி' திரைப்படத்தின் ஆடை வடிவமைப்பாளர் என்ற முறையில் விருது பெற்றவர்.





தகவல் : எஸ்.சடையப்பன்.

1 comments:

banti said...

-Good piece of information.

Post a Comment