Saturday, September 3, 2011

தகவல் பேழை !






நாடக மாமேதை பெர்னாட்ஷாவின் எந்த ஒரு நாடகங்களிலும் காதல் இருந்ததில்லை.



"வயலின்" இசைக் கருவிகளின் இளவரசி என்றழைக்கப்படுகிறது.



ஒரு தலைமுறை என்பது 33 ஆண்டுகள்.


முதலை இறக்கும் வரை வளர்ந்துகொண்டே இருக்கும்.



கையெழுத்துகளையும், எழுதுபவர்களின் குணாதிசயங்களையும் பற்றி படிக்கும் படிப்பிற்கு "கிரோபோலாஜி" என்று பெயர்.



இலங்கையில் அனாதை யானைகள் பின்னவள யானைகள் அனாதை மடத்தில் பராமரிக்கப்படுகின்றன. இது 1975ல் அமைக்கப்பட்டது. (தமிழர்கள் ??....)


தகவல் : செய்யாறு ராஜசேகர், முக்கிமலை நஞ்சன்.

0 comments:

Post a Comment