Monday, September 26, 2011

கொட்ட பாக்கும் கொழுந்து வெத்திலயும் போட்டா வாய் மணக்கும் !


வெற்றிலை போட்டவுடன் வாய் சிவப்பது ஏன் தெரியுமா ? பாக்கிலுள்ள கேட்சின்(catechin) என்ற நிறமிப்பொருள்தான் வெற்றிலையின் ஈரத்தன்மையுடனும், சுண்ணாம்புடனும் வினை புரிந்து வாய் சிவக்க வைக்கிறது.


தகவல் : முத்தாரம் இதழ்

0 comments:

Post a Comment