Tuesday, September 20, 2011

தகவல் களம்


உலகில் நூற்றுக்கும் மேற்பட்ட ஐஸ்கிரீம் வகைகள் இருந்தாலும் வெனிலா வகை ஐஸ்கிரீமே அதிக அளவு விற்பனையாகின்றன.



பெரியர்வர்களைவிட கைக்குழந்தைகள் அதிக கனவு காண்கிறார்கள்.


உலகப் புகழ் பெற்ற திருக்குறளை மட்டுமே திருவள்ளுவர் எழுதினார் என்றால் அது தவறு. அவர் இன்னும் பல நூல்களை எழுதியிருக்கிறார். ஞானவெட்டி, நவரத்தின சிந்தாமணி, பஞ்சரத்தின திருப்புகழ், ஒப்பு சாஸ்திரம் ஆகியவை
அவர் கைவண்ணத்தில் உருவானவையே.



தகவல் : முத்தாரம் இதழ்.

0 comments:

Post a Comment