Tuesday, September 6, 2011

உயிரினங்கள் பலவிதம் ! ஒவ்வொன்றும் ஒருவிதம் !

எறும்புகள்
எறும்புகள் மோப்ப சக்தியை இழந்துவிட்டால் இறந்துவிடும்.

எறும்புகள் தன் எடையைவிட 50 மடங்கு எடையை தூக்க முடியும்.

பிரிந்து போன எறும்பு ஒன்று 6 மாதம் கழித்து வந்தாலும், மற்ற எறும்புகள் அதனை அடையாளம் கண்டுகொள்ளும்.


பட்டுப் பூச்சி


ஒரு பட்டுப்பூச்சியில் 1000 மீட்டர் நீள பட்டு உற்பத்தி செய்ய முடியும்.


தேனீக்கள்



ஒரு கிலோ எடை கொண்ட தேனை சேகரீக்க தேனீக்கள் 6.68 லட்சம் பூக்களைச் சந்திக்கின்றன.

தேனீ ஒரு செய்தியை தன் இனத்தில் உள்ள மற்றொரு தேனீயிடம் 8 என்ற எண் வடிவத்தில் நடனமாடித் தெரிவிக்கிறது.


மின்மினிப் பூச்சிகள்


40 மின்மினிப் பூச்சிகள் சேர்ந்தால் ஒரு மெழுகுவர்த்தியின் ஒளி கிடைக்கும்.

புயல் வருவதற்கு முன் மின்மினிப்பூச்சிகள் அதிகமாக ஒளிவிடும்.


தகவல் :ஜோ. ஏசுதாஸ், திண்டுக்கல்.

0 comments:

Post a Comment