Sunday, September 25, 2011

கங்கா, யமுனா.....


இந்தியாவில் அதிகம் மாசடையும் ஆறுகளில் முதலிடம் கங்கை நதிக்கே. இரண்டாமிடம் யமுனாவுக்கு. நம் நாட்டில் நீர்நிலைகள் மாசடைய 75 சதவிகிதம் பாதாள சாக்கடை கழிவு நீர் கலப்பதே காரணம். சாராசரியாக தினம் 30 கோடி லிட்டர் நீர் இந்தியாவில் மாசடைகிறது.

தகவல் : முத்தாரம் இதழ்

0 comments:

Post a Comment