Wednesday, March 7, 2012

நம்பினால் நம்புங்கள் !


தலைவலியில் மட்டுமே 200-க்கும் அதிக வகைகள் இருக்கின்றன.



பிறந்த பச்சிளம் குழந்தைகளால் நிறங்களைப் பிரித்து அறிய முடியாது.



பட்டினியை விட, முறையான தூக்கமின்மையே மரணத்தை விரைந்து கொண்டுவரும்.




வடதுருவத்தின் குளிர் காலத்தில் யாருக்கும் ஜலதோஷம் ஏற்படாது. நோய்களை உருவாக்கும் நுண்ணுயிரிகள் வாழ முடியாத அளவு மிகக்குறைவான வெப்பம் நிலவுவதே காரணம்.





தகவல் : முத்தாரம் இதழ்.

0 comments:

Post a Comment