Monday, March 26, 2012

தகவல் துளி !


உருது மொழி வலமிருந்து இடமாக எழுதப்படுகிறது. சீன மற்றும் ஜப்பான் மொழிகள் மேலிருந்து கீழாகவும், மெக்சிகோ மொழி கீழிருந்து மேலாகவும் எழுதப்படுகின்றன.கிரேக்க மொழி இடமிருந்து வலமாக எழுதத் தொடங்கி, பின்னர் வலமிருந்து இடம், இடமிருந்து வலம் என்று மாறி மாறி எழுதப்படுகிறது.



உலகில் அதிக இரத்தம் கொண்ட உயிரினம் திமிங்கலம். இதன் உடலின் 8000 லிட்டர் வரை இரத்தம் இருக்கும்.



கத்தரிக்காய் கொழுப்பைக் கரைக்கும் ஆற்றலுடையது. எனவேதான் பிரியாணியுடன் கத்தரிக்காய் கூட்டு பரிமாறப்படுகிறது.



பகலில் போடும் சிறு துக்கத்தை nap என்கிறோம். இது நெப்போலியன் என்ற பெயரின் சுருக்கம். மாவீரன் நெப்போலியன், பகலில் தவறாமல் சிறிது நேரமாவது தூங்குவாராம்.






தகவல் : நே. இராமன்.

0 comments:

Post a Comment