Wednesday, October 19, 2011

சொல்வனம் !


எங்கள் எதிராளிகள் பலம் வாய்ந்தவர்கள். பணம் பற்றி அவர்களுக்கு கவலையில்லை. தொழில் நுட்பமும் அவர்களிடம் இருந்தது. எங்களிடம் இரண்டுமே கிடையாது. ஆனால் அந்த பலசாலிகளை வெல்ல வேண்டும் என்ற வெறி மட்டும் இருந்தது.

- கிய்ச்சிரோ டோயாட்டா. (நிறுவனர் -- டோயாட்டா கார் நிறுவனம்)

0 comments:

Post a Comment