Tuesday, October 18, 2011

சொல்வனம் !


சமுதாயமே ஒழுக்கக்கேடாகப் போனதற்குக் காரணம் ஒருவன் அயோக்கியத்தனம் செய்கிறானென்றால் அதைக் கண்டிக்க வேண்டும் என்று தோன்றாததுதான்.

**********

எந்த மனிதனும் எனக்குக் கீழானவனல்லன். அதுபோலவே எவனும் எனக்கு மேலானவனும் அல்லன். ஒவ்வொரு மனிதனும் சுதந்திரமாகவும், சமத்துவமாக இருக்க வேண்டும்.


--- சமூகப் போராளி பெரியார்.



நன்றி : தோழர் தமிழச்சி.

0 comments:

Post a Comment