Monday, July 25, 2011

சொல்வனம்


சிங்கங்கள் தங்கள் சொந்த வரலாற்றாசிரியரை உருவாக்கும் வரை வேட்டையாடப்பட்டவர் கதை வேட்டையாடியவரின் புகழ் பாடுவதாகவே இருக்கும் - சிணுவா ஆச்சுபே.



"கண்களுக்கு அருகிலுள்ள சிறு தூசி உலக முழுவதையும் மறைத்துவிட்டுத் தன்னை மட்டுமே காண இடங்கொடுக்கும். 'நான்" என்பதைப்போல் எனக்குத் தொந்தரவு கொடுக்கும் தூசி வேறெதையும் அறியேன்!"
- ஜார்ஜ் எலியட்.

0 comments:

Post a Comment