Friday, July 22, 2011

சொல்கிறார்கள்........


பெரும் அறிவாளிகள் புத்தகங்களோடு வாழ்க்கையையும் சேர்த்தே படிக்கின்றார்கள்.--- லிண்டல்.

"அதிகமான மக்கள் ஒன்றை நம்புகிறார்களா? அப்படியானால் அக்கருத்தை ஆராய வேண்டும்" - லியோ டால்ஸ்டாய்.


"மற்றவர்களுக்கு எது கஷ்டமாக இருக்கிறதோ, அதை எளிதாகச் செய்வது அறிவு. அந்த அறிவுக்கு எது முடியாததாக உள்ளதோ, அதைச் செய்து முடிப்பதே பேரறிவு" - ஏமியல்

0 comments:

Post a Comment