Wednesday, July 20, 2011



"மலை போன்ற ஒரு பெரிய காரியத்தைக் கொண்டு வருவதற்காகத் தலைமுடி போன்ற அற்ப சக்தியைக் கொண்டு கட்டியிழுக்கப் பார்க்கிறோம். வந்தால் மலை போன்ற கொள்கைகள் வரட்டும். வராமல் அறுந்துபோனால் முடிபோன்ற நமது அற்ப முயற்சிகள் வீணாய்ப் போகட்டும். நமக்கு அதைப் பற்றிப் பெரிய கவலையொன்றுமில்லை. இதனால், பெரிய நஷ்டமொன்று ஏற்பட்டுவிடப் போவதில்லையென்று கருதிக் கொண்டே முன் செல்லுகிறோம்."

- பெரியார் ('குடிஅரசு', 31.05.1931)

0 comments:

Post a Comment