Saturday, July 23, 2011

சொல்வனம்


மனநிறைவு என்பது இயற்கையாக நம்மிடம் உள்ள செல்வம்.

ஆடம்பரம் என்பது என்பது நாம் தேடிக்கொள்ளும் வறுமை.

-தத்துவ மேதை சாக்ரடீஸ்.


என்னிடமுள்ள சிறந்தவற்றை எவர் வெளிக் கொண்டு வருகிறாரோ,

அவர்தான் எனது சிறந்த நண்பர்.

--ஹென்றிஃபோர்ட்

0 comments:

Post a Comment