Monday, July 25, 2011

மேகாலயா

மூங்கில் குழாய்கள் மூலம் ஊற்று நீரையும் ஒடை நீரையும் குடிநீருக்கும் பாசனத்துக்கும் பயன்படுத்தும் திறமை வாய்ந்தவர்கள் மேகாலய மக்கள்.

இரயில் பாதை இல்லாத மாநிலமும் மேகாலயாதான்.


புக்கர் பரிசு பெற்ற அருந்ததி ராய் பிறந்தது மேகாலயா தலைநகர் ஷில்லாங்கில்தான்.

0 comments:

Post a Comment