Thursday, August 18, 2011

தகவல் 1.2.3.4...........


மனித உடலில் இரத்தம் ஒட்டம் இல்லாத பகுதி கண்ணின் கருவிழி மட்டுமே. ஏனென்றால்,இதற்கு தேவையான ஆக்சிஜனை காற்றிலிருந்து நேரடியாக பெற்று கொள்கிறது.



ஆண்களின் சட்டைகளில் வலது பக்கத்தில் பொத்தான்கள் இருக்கும். பெண்களின் சட்டைகளில் இடதுபுறமாக பொத்தான்கள் இருக்கும்.




ஒரு மனிதன் இறக்கும்போது முதலில் அவன் கேட்பு திறனை இழக்கிறான்.




ஒரு மணி நேரம் காதில் இயர்போன் அணிந்து பாட்டு கேட்க்கும்போது காதில் உள்ள பாக்டீரியாக்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கிறது.


தகவல் : தங்கமலர்-தினத்தந்தி.

1 comments:

Siraju said...

நன்றி நண்பா.

Post a Comment