Tuesday, August 23, 2011

முதன் முதலாய்......


முதல் தொலைக்காட்சி நிலையம் டெல்லியில் 1951 செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்டது.

இந்தியாவில் முதன் முதலாக தபால் முறையைக் கொண்டு வந்தவர் ராபர் கிளைவ். காஷ்மீரில் உள்ள ஏரி தபால் நிலையமே நாட்டின் மிதக்கும் தபால் நிலையம்.

1858ம் ஆண்டு மும்பையிலிருந்து வெளியான ஸ்திரிபோதா என்ற பத்திரிக்கைதான் முதன் முதலாக வெளியான பெண்கள் பத்திரிக்கை.

முஸ்லிம் மன்னர்களில் ஒருவரான அலாவுதீன் கில்ஜிதான் மதுவிலக்கைச் சட்டபூர்வமாக்கினார்.

நாமக்கல் கவிஞர் வே.ராமலிங்கம்தான் தமிழகத்தின் முதல் ஆஸ்தான அரசக்கவி.


தகவல்: முக்கிமலை நஞ்சன், நீலகிரி.

0 comments:

Post a Comment