Monday, August 8, 2011

சொல்வனம்


'பெற்றோர்களே !
உங்கள் குழந்தைகள்
உங்கள் குழந்தைகள் அல்லர்;
அவர்கள்
உங்களிடமிருந்து வரவில்லை.
உங்கள் வழியாக வருகிறார்கள் !'

'உங்கள் குழந்தைகளைத்
தயவு செய்து
படித்த ஆசிரியரிடம் ஒப்படைக்காதீர்கள்;
படிக்கின்ற ஆசிரியரிடம்
ஒப்படையுங்கள் !'

---கலீல் ஜிப்ரான்.


தகவல் : பா.அமுதா, மதுரை

0 comments:

Post a Comment