Thursday, August 25, 2011

ஏழு கிழமைகள் உருவான விதம்!

வாரத்தின் ஏழு கிழமைகளுக்கும் பெயர் வைத்தவர்கள் பண்டைக்கால ஸ்காண்டிநேவிய நாட்டு அறிஞர்கள்தான்.

உலகுக்கெல்லாம் ஒளி பரப்பி, எல்லா உயிர்களையும் காக்கும் ஞாயிறுக்கு நன்றி சொல்லும் விதமாக வாரத்தின் முதல் நாளை ஞாயிற்றுக் கிழமை (Sunday) என்றழைத்தார்கள்.
அந்த சூரியனிடமிருந்து சக்தி பெற்று இரவில் ஒளிதரும் திங்களுக்கும் நன்றி இரண்டாம் நாள் திங்கட்கிழமை (Monday) ஆனது.


ஸ்காண்டிநேவியரின் போர்க்கடவுளான Tyr-க்கு மரியாதை தரும் வகையில் மூன்றாம் நாள் (Tuesday) என்றானது.


அவர்களுடைய மன்னன் பெயரான Wodin பெயரை நான்காம் நாளுக்கு ( Wednesday) என்று வைத்தார்கள்.

ஐந்தாம் நாள் அவர்களுடைய இடி கடவுளான Torஐ நினைவூட்டும் வகையில் (Thursday) என்றழைக்கப்பட்டது.

அந்நாட்டு மகாராணியின் பெயர் Frigg. இவரை சிறப்பிக்க ஆறாம நாளை (Friday) என்று கொண்டாடினார்கள்.

அவர்களுடைய விவசாய தெய்வமான Saturn. ஏழாம் நாளான சனிக்கிழமைக்கு (Saturday) பெயர் தந்தார்.


தகவல் : முத்தரம்

0 comments:

Post a Comment