Sunday, August 21, 2011

டெல்டா வார்த்தை பிறந்த விதம் !


ஆறு, கடலில் சேரும் முகத்துவாரம், 'டெல்டா' எனப்படுகிறது. கிரேக்க மொழியின் நான்காவது எழுத்து 'டெல்டா'. ஆறு கடலில் கலக்கும் இடம் அந்த வடிவத்தில் தோன்றுகிறது.

முதலில் நைல் நதி கடலில் கலக்குமிடம் 'டெல்டா' எனப்பட்டது. நைல் நதிக்குக் கொடுக்கப்பட்ட அந்தப் பெயர், பின்னர் எல்லா நதிகளும் கடலில் கலக்கும் இடத்தைக் குறிப்பதாயிற்று.


தகவல் : தினத்தந்தி.

0 comments:

Post a Comment