Sunday, August 21, 2011

வறுமையிலும் நகைச்சுவைத் தோன்றுமா?


பிரெஞ்சு நாவலாசிரியர் பால்சாக் வசித்த அறைக்குள் ஒரு நாள் இரவு திருடன் நுழைந்து விட்டான். மேஜை, அலமாரி என்று எங்காவது பணமோ, நகையோ கிடைக்குமா என்று அறையைத் தலைகீழாகப் புரட்டிப் போட்டு அலசத் தொடங்கினான். தூக்கம் வராமல் புரண்டுகொண்டு இருந்த பால்சாக் இதைக் கவனித்துவிட்டார். பால்சாக் சிரிப்பதைக் கண்ட திருடன், " ஏன் சிரிக்கிறாய் ?" என்று எரிச்சலுடன் கேட்டான். சிரித்தப்படி பால்சாக் சொன்னார், " நான் பகலில் காண முடியாத பணத்தை இரவில் தேடலாம் என்று இவ்வளவு சிரமப்படுகிறாயே " என்றார்.

தகவல் : அ.பேச்சியப்பன், ராஜபாளையம்.

2 comments:

முனைவர் இரா.குணசீலன் said...

அருமையான பகிர்தல் நண்பா.

Siraju said...

நன்றி முனைவரே.

Post a Comment